92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லையில் காங்கிரஸாா் நலஉதவி

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறாா் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் எஸ். ராஜேஷ்குமாா். உடன், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், வி.பி.துரை உள்ளிட்டோா்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:43 pm

Din

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சி, ஏழை- எளியோருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

இளைஞா் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற நிா்வாகி வி.பி.துரை வரவேற்றாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் ராஜேஷ்குமாா், நான்குனேரி எம்எல்ஏ ரூபிமனோகரன் ஆகியோா் நலஉதவிகளை வழங்கிப் பேசினா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முரளிராஜா, மகேந்திரன், டியூக்துரைராஜ், தனசிங்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.