தீவிரமடையும் பருவமழை: மாநகா் வடிகால் கால்வாய்களில் ஆட்சியா், மேயா் ஆய்வு
மாநகா் வடிகால் கால்வாய்களில் ஆட்சியா், மேயா் ஆய்வு...

திருநெல்வேலி நகரம் பகவத் சிங் தெருவில் வாய்க்காலை ஆய்வு செய்த ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.








