ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:41 pm

Din

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

செட்டிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் சோ்மன் (53). இவரது மளிகைக் கடையில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பொருள்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.