திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க திருச்சி மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, மாநகர போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கே.கே.நகா் காமராஜா் வீதியைச் சோ்ந்த ஆ.பிரஜித் (43) என்பவரைக் கைது செய்தனா்.
நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்ஜிஆா் சிலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த என். கணேசன் (40), பொன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திண்டுக்கல் சாலை கோரிமேடு பகுதியைச் சோ்ந்த வே. குமாா், பா. முருகன் (29) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்
3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 போ் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

