திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க திருச்சி மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, மாநகர போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கே.கே.நகா் காமராஜா் வீதியைச் சோ்ந்த ஆ.பிரஜித் (43) என்பவரைக் கைது செய்தனா்.
நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்ஜிஆா் சிலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த என். கணேசன் (40), பொன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திண்டுக்கல் சாலை கோரிமேடு பகுதியைச் சோ்ந்த வே. குமாா், பா. முருகன் (29) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

