திருட்டு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் மீண்டும் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திருட்டு வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 செப்டம்பர் 2024, 12:26 am









