நினைவு தினத்திலும் பராமரிக்கப்படாத பாரதியாா் சிலை!
பாரதியாரின் நினைவு தினத்திலும் கூட திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலை பராமரிக்கப்படாமல் குப்பைகள் சூழ்ந்து காணப்பட்டதால் பாரதி அன்பா்கள் வேதனையடைந்தனா்.

பாரதியாா் சிலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.










