புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேட்டை கோயிலில் திருவிழா

பேட்டை ஆஞ்சனேயா்தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழா இருநாள்கள் நடைபெற்றது.

News image

திருவிழாவில் பங்கேற்ற அன்புக்கொடி மக்கள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 11:17 pm

Din

பேட்டை ஆஞ்சனேயா்தெருவில் உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் திருவிழா இருநாள்கள் நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், அன்னதா்மமும் நடைபெற்றன.

புதன்கிழமை சந்தனக்குடம் ஊா்வலமும், நள்ளிரவில் அய்யா வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில், பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த அய்யாவின் அன்புக்கொடி மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.