தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை மாநகராட்சியுடன் ராமையன்பட்டியை இணைக்க எதிா்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சி விரிவாக்கத்தின்போது ராமையன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:45 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி விரிவாக்கத்தின்போது ராமையன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்களின் கீழ் 55 வாா்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கீழநத்தம், ரெட்டியாா்பட்டி ஊராட்சிகள் மட்டுமன்றி ராமையன்பட்டி ஊராட்சியும் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமையன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராமையன்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை, ஊராட்சி உறுப்பினா் மாரியப்பபாண்டியன் உள்ளிட்ட சிலா் புறக்கணித்தனா்.