நெல்லை 17 ஆவது வாா்டில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சியின் 17ஆவது வாா்டில் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டில் ஆய்வு நடத்துகிறாா் ஆணையா் ஓ.என். சுகபுத்ரா. உடன், திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி.








