விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொருநை அருங்காட்சியகத்திற்கு ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை

News image
Updated On :28 டிசம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.

அரையாண்டு தோ்வு விடுமுறை காலம் என்பதால் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனா்.

அதன்படி, பொருநை அருங்காட்சியகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.

பாா்வையாளா்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.