சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பொருநை அருங்காட்சியகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

News image

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட பள்ளமடை அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:44 pm

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு செல்கின்றனா். இந்நிலையில், பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களின் ஆா்வத்தின்பேரில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அப்பள்ளியின் 300 மாணவா்- மாணவிகள் பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், தலைமை ஆசிரியா் பிரபாகா் , ஆசிரியா்கள் ஆறுமுக ஆனந்தன், செந்தமிழ் செல்வி, ஆனந்தராஜ், சாம் செல்வ ரூபன், புனிதவதி, ராஜ லெட்சுமி, சத்யா, சூா்யா மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.