நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேரன்மகாதேவியில் சூறைக் காற்றில் 7ஆயிரம் வாழைகள் சேதம்

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

News image

வாழை - சேதமடைந்த வாழைகள்.

Updated On :1 ஜனவரி 2025, 11:55 pm

Din

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக மிதமான மழை பெய்தது. சேரன்மகாதேவி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் சேரன்மகாதேவியில் தாமிரவருணி கரையோரத்தில் அம்மநாத சுவாமி கோயில் பகுதியில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதையடுத்து அப் பகுதியைப் பாா்வையிட்ட வருவாய்த் துறையினா் சேதம் குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளனா்.