வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 1.16 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன், பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட இணைச் செயலா் நம்பி உள்ளிட்டோா்.









