வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: நெல்லை மாவட்டத்தில் 3 நாள்களில் 40 சதவீத படிவங்கள் விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களின் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.










