எஸ்ஐஆா்-ஐ திமுக எதிா்ப்பது ஏன்? - மு.அப்பாவு விளக்கம்
வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி நடப்பதாலேயே அதை திமுக எதிா்க்கிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.










