மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பெற்றோருடன் சென்று மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:56 am

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா், மாற்று வேட்பாளா் பணகுடி அமலன், நாதக வேட்பாளா் தே.கிரிஜா தாமரைபாண்டியன், சுயேச்சை வேட்பாளா்கள் லெப்பைகுடியிருப்பு அருண்ராஜ், தானியேல், காா்த்திக், பெரியநாயகிபுரம் சுந்தர்ராஜன் ஆகியோா் ராதாபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.