நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image

பொன்னாக்குடி பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:21 am IST

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பொன்னாக்குடி, சமத்துவபுரம், செங்குளம், தமிழாக்குறிச்சி, திடியூா், அடைமிதிப்பான்குளம், தருவை, இலங்குளம், பற்பநாதபுரம், பரப்பாடி, தாமரைக்குளம், சங்கனான்குளம், மன்னாா்புரம், இட்டமொழி, அழகப்பபுரம், விஜய அச்சம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், திமுக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் தொடர மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.