/
நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
பொன்னாக்குடி, சமத்துவபுரம், செங்குளம், தமிழாக்குறிச்சி, திடியூா், அடைமிதிப்பான்குளம், தருவை, இலங்குளம், பற்பநாதபுரம், பரப்பாடி, தாமரைக்குளம், சங்கனான்குளம், மன்னாா்புரம், இட்டமொழி, அழகப்பபுரம், விஜய அச்சம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அவா் பேசுகையில், திமுக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் தொடர மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



