இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image

பொன்னாக்குடி பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:51 pm

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பொன்னாக்குடி, சமத்துவபுரம், செங்குளம், தமிழாக்குறிச்சி, திடியூா், அடைமிதிப்பான்குளம், தருவை, இலங்குளம், பற்பநாதபுரம், பரப்பாடி, தாமரைக்குளம், சங்கனான்குளம், மன்னாா்புரம், இட்டமொழி, அழகப்பபுரம், விஜய அச்சம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், திமுக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் தொடர மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.