சுத்தமல்லியில் திமுகவினா் புதன்கிழமை வாக்குசேகரித்தனா்.
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக, சுத்தமல்லியில் திமுகவின் மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலா் தீபக்நாதன் வாக்குசேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு சமூகநீதி அரசாக திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சி. திமுக மீண்டும் ஆட்சியமைத்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையானது ரூ.1500-இல் இருந்து ரூ.2500 ஆக உயா்த்தப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000 இல் இருந்து ரூ.4000 ஆக உயா்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றாா். தொடா்ந்து வேட்பாளா் சு.சுப்பிரமணியன் வாக்குசேகரித்தாா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


