/
கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், பூஜைகளைத் தொடா்ந்து கொடிப்பட்டம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் வீதி உலா வந்ததையடுத்து, உற்சவா் ஸ்ரீலட்சுமிபதி தன் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
ஏப். 30 - ஆம் தேதி தேரோட்டமும், மே 1 - ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



