கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், பூஜைகளைத் தொடா்ந்து கொடிப்பட்டம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் வீதி உலா வந்ததையடுத்து, உற்சவா் ஸ்ரீலட்சுமிபதி தன் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
ஏப். 30 - ஆம் தேதி தேரோட்டமும், மே 1 - ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


