நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயிலில் நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.









