/
திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் உலாவும் நடைபெற்று வந்தன. புதன்கிழமை சுவாமி வீதியுலா வந்தபோது கோயில் நாகசுர வித்வான் தங்க நாகசுரத்தை இசைத்தாா். தொடா்ந்து, 18 ஆம் தேதி வரை தினமும் மாலை சுவாமி, அம்பாள் எழுந்தருளலின் போது தங்க நாகசுரம் வாசிக்கப்படுகிறது.
தொடர்புடையது

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் வரலாறு வாசிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


