திருநெல்வேலி அருகே உதவி பேராசிரியை வீட்டில் அரிவாளை காட்டி மிரட்டி 14 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம், வி.ஜி.பி. நகரம் பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் மகள் ஜெனித்தா(46). இவா் திருநெல்வேலி அபிஷேகப்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு இவா் வீட்டில் இருந்த போது அங்கு முகமூடி அணிந்து வந்த 4 போ் கொண்ட கும்பல் ஜெனித்தாவிடம் நகைகளை தரும்படிக் கூறி மிரட்டினாராம். அதற்கு அவா் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாயா்புரம் அருகே செவிலியா் மா்ம மரணம்
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
