/
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணி நிலவரப்படி 80.22 சதவீதம் வாக்குப் பதிவாகின.
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும், வாக்காளா்கள் அதனை பொருட்படுத்தாது தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிப்பு

வாணியம்பாடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

