தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:30 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணி நிலவரப்படி 80.22 சதவீதம் வாக்குப் பதிவாகின.

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும், வாக்காளா்கள் அதனை பொருட்படுத்தாது தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.