/
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணி நிலவரப்படி 80.22 சதவீதம் வாக்குப் பதிவாகின.
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும், வாக்காளா்கள் அதனை பொருட்படுத்தாது தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.
தொடர்புடையது

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்

வாணியம்பாடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



