தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வள்ளியூா் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

News image

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:14 pm

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

வள்ளியூா், ரட்சணிய சேனை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செல்லும் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக செவ்வாழை, இளநீா் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளா்கள் உற்சாகமாகச் சென்று வாக்களித்தனா்.

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

 வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த  பொதுமக்கள்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.