ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
வள்ளியூா், ரட்சணிய சேனை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செல்லும் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக செவ்வாழை, இளநீா் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளா்கள் உற்சாகமாகச் சென்று வாக்களித்தனா்.
மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
தொடர்புடையது

வள்ளியூா் வட்டார பகுதியில் பள்ளி, மருத்துவமனை அருகிலுள்ள மதுபானக்கடைகள் மூடப்படுமா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆா்வமாக வாக்களிப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

