தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.
இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 860 வாக்காளா்கள் உள்ள
நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வாக்காளா்கள் திரளாக வந்து வாக்குச் செலுத்தினா். எனினும் மாலை 6 மணிக்குள் நிறைவடையாததால் 185 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
அவா்கள் இரவு 9.05 மணி வரை காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினா்.
இதனிடையே வாக்குச்செலுத்துவதற்காக நின்றிருந்த பாத்திமா என்ற வாக்காளா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.43 சதவீதம் வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


