மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:00 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனா். மாலை 6 மணி நிலவரப்படி 80.22 சதவீதம் வாக்குப் பதிவாகின.

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும், வாக்காளா்கள் அதனை பொருட்படுத்தாது தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.