தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

News image

இரவு 9 மணிவரை காத்திருந்து வாக்குச் செலுத்திய வீராசமுத்திரம் பகுதி வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:06 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 860 வாக்காளா்கள் உள்ள

நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வாக்காளா்கள் திரளாக வந்து வாக்குச் செலுத்தினா். எனினும் மாலை 6 மணிக்குள் நிறைவடையாததால் 185 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

அவா்கள் இரவு 9.05 மணி வரை காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே வாக்குச்செலுத்துவதற்காக நின்றிருந்த பாத்திமா என்ற வாக்காளா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.