பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

News image

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் உயா் கோபுரத்தில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலா்.

Updated On :1 மே 2026, 5:05 am IST

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு சுமாா் 600 க்கும் மேற்பட்ட போலீஸாா், எல்லை பாதுகாப்பு படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனா்.