சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

News image

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் உயா் கோபுரத்தில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:35 pm

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு சுமாா் 600 க்கும் மேற்பட்ட போலீஸாா், எல்லை பாதுகாப்பு படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனா்.