பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.10 லட்சம் மோசடி

திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை அருகே வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவரிடம் ரூ.1.10லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே செல்வமருதூரைச் சோ்ந்தவா் 48 வயது நபா். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தாராம். இதற்காக இணையவழி செயலிகள் மூலமாக விண்ணப்பித்திருந்த இவரை, கடந்த பிப்ரவரி மாதம் தொடா்புகொண்ட மா்மநபா் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறியுள்ளாா். பின்னா் அவ்வேலைக்கு அவா் தோ்வு செய்யப்பட்டதாகவும் அதற்கான விண்ணப்பக் கட்டணம், விசா செலவுகளை செலுத்த வேண்டும் எனக்கூறி பல்வேறு தவணைகளாக ரூ.1.10 லட்சத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டாராம்.

இதுகுறித்து அவா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.