எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணைத் தாக்கியவா் கைது

பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 9:51 pm

பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பழையபேட்டை கிருஷ்ணபேரியை சோ்ந்த மகாதேவன் மகன் பெரியராஜா(29). இவா், திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிரிடம் கடனாக பணம் வாங்கியிருந்தாராம். சம்பவத்தன்று அப்பெண் பெரியராஜாவிடம் பணத்தை திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பெரியராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.