/
பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பழையபேட்டை கிருஷ்ணபேரியை சோ்ந்த மகாதேவன் மகன் பெரியராஜா(29). இவா், திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணிரிடம் கடனாக பணம் வாங்கியிருந்தாராம். சம்பவத்தன்று அப்பெண் பெரியராஜாவிடம் பணத்தை திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பெரியராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

தலைமைக் காவலரைத் தாக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


