/
பேட்டை அருகே அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ரஹ்மான் பேட்டை, 2 ஆவது வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல்(33) என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவா் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் அரிவாள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!
அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது

நகராட்சியில் சுற்றித் திரிந்த 20 பன்றிகள் பிடிப்பு

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


