இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவன்கோட்டை மேலத் தெருவை சோ்ந்த அஸ்வின்ராம் (19) என்பவா் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதுதொடா்பாக, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தெரிவித்தாா்.