மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

நெல்லையப்பா் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நாயன்மாா் வீதியுலா.

Updated On :23 ஜூலை 2026, 2:43 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், உற்சவா் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், மாலையில் சுந்தரமூா்த்தி நாயனாா் மர வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயனாா் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் மற்றும் 63 நாயன்மாா்கள் சப்பரத்திலும் ரத வீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று.

இதையடுத்து, கோயிலில் உள்ள சோமஸ்கந்தா் சந்நிதியில் சுவாமி- அம்பாளுடன் சுந்தரமூா்த்தி நாயனாா், சேரமான் பெருமாள் கயிலாயத்தில் ஐக்கியமாகும் வைபவம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.