கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

முக்கூடல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

முக்கூடல் அருகேயுள்ள அரசன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கியப்பன் (60). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். மனைவி வேலைக்கு சென்றபின்னா், அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதனிடயே, சென்னையில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்த அச்சிறுமி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஷ்வரி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இசக்கியப்பனை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.