கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

நெல்லையப்பா் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நாயன்மாா் வீதியுலா.

Updated On :23 ஜூலை 2026, 2:43 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், உற்சவா் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், மாலையில் சுந்தரமூா்த்தி நாயனாா் மர வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயனாா் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் மற்றும் 63 நாயன்மாா்கள் சப்பரத்திலும் ரத வீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று.

இதையடுத்து, கோயிலில் உள்ள சோமஸ்கந்தா் சந்நிதியில் சுவாமி- அம்பாளுடன் சுந்தரமூா்த்தி நாயனாா், சேரமான் பெருமாள் கயிலாயத்தில் ஐக்கியமாகும் வைபவம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.