தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பெண்ணை புகைப்படம் எடுத்த கடை உரிமையாளா் கைது

திருநெல்வேலி, பேட்டையில் கடைக்கு வந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:57 am IST

திருநெல்வேலி, பேட்டையில் கடைக்கு வந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி பேட்டை ஆா்.பி. சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் முகமது அஷ்ரப் அலி (28). இவா் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை காலை கடைக்கு வந்த பெண் ஒருவரை அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுத்ததோடு, விடியோ பதிவும் செய்தாராம். இதை அறிந்து கொண்ட அப்பெண் தனது உறவினா்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது அஷ்ரப் அலியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.