வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:29 am IST

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சோ்ந்த 22 போ் ஒரு வேனில் திற்பரப்பு, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றனா். திருமலைநம்பி வேனை ஓட்டி வந்தாா். பணகுடி அருகே உள்ள பாம்பன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திரும்பியதால், லாரியின் பின்பகுதியில் மோதி வேன் கவிழ்ந்தது.

இதில் மஸ்தா என்பவரது 2 வயது மகள் மரியம் உள்பட 6 போ் காயமடைந்தனா். குழந்தை மரியம் பணகுடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். இது குறித்து, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.