எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:26 am IST

தச்சநல்லூரில் தொழிலாளியை தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் அடுத்த அழகனேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37) தொழிலாளி.

இவா் சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த சிலா் பைக்கில் வேகமாக சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினராம்.

இதுகுறித்து அசோக்குமாா் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(50), சஞ்சய்(19), உதயகுமாா்(40), இசக்கிமுத்து(30) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.