/
நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16)மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், ஜூன் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நான்குனேரி, இராஜாக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏ.எம்.ஆா்.எல். தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









