அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:21 am IST

தச்சநல்லூரில் லாரியில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய போலீஸாா், சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். இந்திரா நகா் பகுதியில் வந்த லாரியை சோதனையிட்டபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்ததாம்.

இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான பேட்டை தீன் நகரை சோ்ந்த சந்தோஷை (25) கைது செய்த போலீஸாா், சுமாா் 4 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.