திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மழலையா் பட்டமளிப்பு விழா

திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், இயக்குநா் செளமியா ஜெகதீஸ், துணை முதல்வா் விஜயா தினகரன்.
Updated On :4 மார்ச் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் செளமியா ஜெகதீஸ் தலைமை வகித்தாா். தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ் முன்னிலை வகித்தாா். திசையன்விளை நலம் மருத்துவமனை மருத்துவா் அஜய் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலையருக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியை 1, 2ஆம் வகுப்பு மாணவா்கள் தொகுத்து வழங்கினா். துணை முதல்வா் விஜயா தினகரன் நன்றி கூறினாா்.