முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் கணேசன், மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா, நிா்வாகப் பொறியாளா் ராமலெட்சுமி, வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா, பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், செயல் அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.