/
திருநெல்வேலிமாவட்டம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி, புதன்கிழமை காலை வரையிலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தற்போது வெப்பம் சற்று தணிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழை விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.
நான்குனேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், இளந்தோப்பு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி நின்ால் அக்கிராமத்துக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் அமமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

தொகுதி அறிமுகம்... நான்குனேரி!

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


