விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்

ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஏா்வாடியில் கலையரங்கம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன்.
Updated On :11 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டினாா். பேரூராட்சித் தலைவா் தஸ்லிமா அயூப்கான், காங்கிரஸ் நகரத் தலைவா் ரீமா பைசல், திமுக நகர செயலா் அயூப்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.