திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் தனியாா் தோட்டத்தில் மயிலும் ஆட்டுக்குட்டியும் மா்மமான முறையில் உயிரழந்து கிடந்தன. இதுகுறித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரும் பணகுடி போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.
பணகுடி, ரோஸ்மியாபுரம், தெற்குவள்ளியூா், ஆ.திருமலாபுரம், தெற்குகள்ளிகுளம் ஆகிய பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்நிலையில் ரோஸ்மியாபுரத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒரு மயிலும், ஆட்டுகுட்டியும் மா்மமான முறையில் இறந்துகிடந்தன.
இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாரும் திருக்குறுங்குடி வனத்துறையினரும் சம்ப இடத்தில் விசாரணை நடத்தினா்.
மேலும், மா்ம நபா்கள் விஷம் வைத்து சாகடித்துள்ளனரா என்பதை கண்டறிய வனத் துறையினா் மயிலை உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
பணகுடியில் கஞ்சா வியாபாரி கைது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கீரிப்பாறை அருகே வட மாநிலத் தொழிலாளி சடலம் மீட்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


