/
திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
முன்னதாக, கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதையடுத்து, கொடிமரத்துக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
நாள்தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்த மண்டகப்படிதாரா்கள் நிகழ்ச்சி, சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இசக்கியப்பன், உறுப்பினா்கள் வி. ஐயப்பன், பா. சுடலைமணி, எஸ்.திருநாவுக்கரசு, ஜே. அமுதா ஜான்கென்னடி, பக்தா்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-இல் தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 ஏப்ரல் 2026


