வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக வள்ளியூரில் உறுதிமொழி ஏற்றோா்.









