/
திருநெல்வேலியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் புதன்கிழமை காலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் சுமாா் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை(23), வீரவநல்லூா் இந்திரா நகரை சோ்ந்த முருகன் மகன் வேலு (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

