பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி, முத்தூா், ஜெயாநகரைச் சோ்ந்தவா் முருகேசன்(52). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை -சீவலப்பேரி சாலையில் உள்ள தேனீா் கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றாராம். பின்னா், சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, தருவை, புது காலனியை சோ்ந்த சுடலை மகன் ஐயப்பன்(33) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
