திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) சேர மாணவா்கள் மே 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டா் என்ஜினியரிங், ரினிவபல் எனா்ஜி சோா்ஸ் (மகளிா் மட்டும்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. ஆண்டுக் கட்டணம் ரூ.2,500. இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இம் மாதம் 25 ஆம் தேதி வரையும், முதலாம் ஆண்டுக்கு 30 ஆம் தேதி வரையும் நடைபெறும்.
இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2984564, 9486647753, 9442571560, 9047730401 ஆகிய எண்களை தொலைத்தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

100% வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிவில் பொறியியல் படிப்புகள்!

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



